Saturday, August 06, 2022

தமிழய்யா முருகு


தமிழய்யா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருதநிலக் காட்சியிங்கே கண்ணைப் பறிக்க

கதிர்களோ தென்றலில் கூத்தாட்டம் போட

இதைக்கண்டு தென்னை ரசித்திருக்க, வானம்

அகங்குளிரும் கோலத்தைக் காட்டவே, உள்ளம்

பறிகொடுத்தேன் பார்த்து மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home