Friday, August 05, 2022

நண்பர் சுந்தரம்


நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


புண்படுத்தப் பட்டால் துணிச்சல் உருவாகும்!

தப்புகள் செய்தால்தான் கற்றுத் தெளியலாம்!

தோல்வியைச் சந்திக்க வில்லையெனில் நீங்களோ 

வெற்றிகாணல் என்ப தரிது.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home