Thursday, September 01, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


முதலிலே மன்னிப்பைக் கேட்போர் துணிச்சல்

நிறைந்தோர்! முதலிலே மன்னிக்கும் பண்பு

 மனம்படைத்தோர் என்றும் 

வலிமையுள்ளோர் ஆவர்!

முதலில் மறக்கத் தெரிந்தோர் மகிழ்ச்சி

மனம்படைத்தோர் ஆவார்கள் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home