Wednesday, August 24, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நேர மதிப்பை உணர்ந்தவர்கள் தங்களைச்

சார்ந்து நடக்கும் பணிகளை ஆர்வமுடன்

தன்முனைப்பால் செய்தே நிறைவேற்றப் பார்ப்பார்கள்,!

என்றும் இலக்கே குறி.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home