Sunday, August 21, 2022

வேடிக்கை ஏன்?

 வேடிக்கை ஏன்?


வாழ முடியவில்லை! சாக மனமில்லை!

பூனை இரையெலியை விட்டுப் பிடிக்கின்ற

கோலம்போல் வாழ்க்கை உளைச்சல் வலைவீசி

வேடிக்கை பார்ப்பதும் ஏன்?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home