Wednesday, August 17, 2022

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை:


விமர்சிப்ப தைவிட்டே ஊக்கப் படுத்து!

கணிப்பதை விட்டே புரிந்துகொள்தல் நன்று!

முனைப்பினைக் காட்டவேண்டும் காத்திருக்க வேண்டாம்!

உயர்த்துகின்ற மூவகைப் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home