Wednesday, August 10, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒன்றாய்ச் செயல்பட்டுச் சாதிக்க ஏலுமென்றால்

இங்கே தனியாக நேரத்தை வீண்டிக்கும்

எண்ணமே கூடாது! வேலையைக் கூட்டாக

ஒன்றுபட்டுச் செய்தே இலக்கை நிறைவேற்று!

என்றும் குழுவுணர்வே நன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home