Tuesday, August 09, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


.அற்புத மற்றும் அழகான இவ்வுலகில்

நம்மிருப்பு என்பதற்கு ஏதோ குறிப்பிட்ட

ஒன்று குறிக்கோளாய் உள்ளது! நாமிங்கே

இந்தநாளின் அந்தக் குறிக்கோள்தான் என்னவென்றே

இங்கே குறிப்பிட வேண்டும்பார்! இவ்வுலகில்

நாம்வாழும் வாழ்வின் பொருளை இலக்கை

உறுதிசெய்தல்  நம்கடமை யாம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home