Tuesday, August 09, 2022

பொருள்கள் இங்கே! உறவுகள் எங்கே?


பொருள்கள் இங்கே! உறவுகள் எங்கே?


செய்க பொருளை எனச்சொன்னார் வள்ளுவர்

செய்க பொருளைமட்டும் என்றெங்கும் சொல்லவில்லை!

மக்கள் பொருளைமட்டும் ஈட்டி உறவுகளை

விட்டுவிடும் கோலத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்

சி ஆர்.

வள்ளுவர் குடும்பம்

ஆம் பாபா.. வள்ளுவரின் பொருள் ஈட்டும் நோக்கம்.. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்... தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.. ஆனால் இன்று.. 

அன்பை விதைக்கச் சொன்னார்..

அருளாய் பரிணமிக்கும் என்றார்.,

 

0 Comments:

Post a Comment

<< Home