Tuesday, August 09, 2022

வீஓவி திரு ரமேஷ் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


வீஓவி திரு ரமேஷ் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


மாசு படிந்த மனமிங்கே சாக்குபோக்கில்

மூழ்கியே தத்தளிக்கும்! மாசற்ற உள்ளமோ

தீர்விலே நீச்சல் பயின்றேதான் வெற்றியில்

நாளும் திளைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home