Tuesday, August 16, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நமக்கோ நடைமுறை ஒன்றிருக்க வேண்டும்!

சவால்கள் எதுவந்த போதிலும் ஏற்றே

இலக்குகள் நோக்கியே மாற்றி அமைக்க

நமக்குத் தெரியவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home