Friday, August 19, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


இயற்கையுடன் வாழ்தல் வெகுமதிதான்! நாமோ

கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!

இலக்குநோக்கிச் செல்தல் அறிவு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home