Thursday, August 18, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எப்படித்தான் இங்கே புயலுடைய  தாக்கமுடன்

வேகம்  இருந்தாலும் நாமோ அமைதியாய்

வாழ்ந்தாக வேண்டுமே! வாழ்விலும் சூழ்நிலைகள்

தாக்கினாலும் நாமோ இலக்கை அடைவதற்கு

ஊக்கமுடன் வாழவேண்டும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home