Friday, August 19, 2022

முற்பிறவி யாரறிவார்?

 முற்பிறவி யாரறிவார்?


சாமியைக் கும்பிடு துன்பம் வராதென்றார்!

சாமியைக் கும்பிட்டும் துன்பங்கள் வந்தன!

ஏனென்று கேட்டாலோ முற்பிறவிக் கர்மவினை

தானென்றே சொன்னார் நகர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home