Monday, August 29, 2022

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


வாழ்க்கை, பருத்தித் துணிகளைப் போன்றது!

நீரென்னும் துன்பத்தில் மூழ்கவைத்தால் அத்துணியோ

தோள்வலிக்க  நாளும் கனமாகும்! அத்துணியை

வாழ்வில் மகிழ்ச்சியென்னும் காற்றில் பிடித்திருந்தால்

லேசாகும் இன்புறலாம்! வாழ்வின் தருணத்தை

நாமும் அனுபவிப்போம் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home