Thursday, October 27, 2022

நண்பர். எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

நிம்மதியைத் தேடுகின்ற சாக்கிலே இன்றைய

இன்பம் மகிழ்ச்சியை இங்கே இழக்கவேண்டாம்!

என்றும் எதனையோ தேடுவதில் நம்வாழ்வில்

பன்னெடுங் காலம் நகர்கிறது! அத்தகைய

அம்சங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை

இங்கே தருவதில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home