Wednesday, October 26, 2022

வாழ்வில் எதுவும் நடக்கும்

 வாழ்வில் எதுவும் நடக்கும்!


வளரும் பருவத்தில் கொஞ்சி மகிழ்ந்தோர்

வளர்ந்த பருவத்தில் தோன்றும் கருத்து

நிலைப்பாட்டில் வேறுபட்டே நின்று விலகும்

நிலைகளோ வாழ்விலே சூழ்நிலைக் கைதிக்

களத்திலே நிற்கவைக்கும் காண்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home