Sunday, October 16, 2022

வெள்ளத்தில் தக்கை

 வெள்ளத்தில் தக்கை!


தென்றல் வருடுகின்ற நேரத்தில் மெய்மறப்போம்!

வன்புயலாய்ப் பாதிக்கும் நேரத்தில்

நொந்துபோவோம்!

ஒன்றாய் நினைத்தால் அமைதியுண்டாம்! சொல்கின்றார்!

உள்ளம் அடங்க மறுக்கிறதே என்சொல்ல?

வெள்ளத்தில் தக்கைதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home