Saturday, November 12, 2022

நண்பர் பன்னீர்செல்வம்!


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலர்மேல் மழைவிழக் கூடாதென் றேதான்

அழகாய்க் குடையிருக்க வான்மழைத் தாரை

பொழிந்தேதான் சில்லுனு வானிலையை மாற்ற

மனங்கவரும் காலைப் பொழுதிலே தூதாய்

வணக்கத்தைக் கூறியதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home