Tuesday, December 27, 2022

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர மேலாண்மையைப் பழகு!


யாருமே நேரமின்றி வாழ்வில் பரபரப்பாய்

வாழ்வதில்லை! எல்லோர்க்கும்

நாள்தோறும் இங்கேயோ

நேரம் இருபத்து நான்குமணி

நேரந்தான்! 

நாம்கொள்ளும் முன்னுரிமை வைத்துதான் நேரமும்!

நேரமேலாண் மையைப் பழகு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home