Wednesday, December 21, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நல்லநல்ல பண்புகளை நாளும் வளர்ப்பதற்கும்

நல்ல நெறிகளைக் கற்றுத் தருவதற்கும் 

உள்ளபடி ஒவ்வொரு வாழ்க்கை நிலையிலும்

எல்லோர்க்கும் தேவை இருக்கிறது!

அவ்வகைதான்

இங்கே அடுத்த தலைமுறை முன்னேற

நல்வாய்ப்பை ஏற்படுத்தும் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home