Saturday, December 17, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நதியைக் கடக்க படகுண்டு! வாழ்வில்

குடியிருக்க வீடுண்டு!சுற்றிலும் சோலை!

நெறியுடன் வாழ்தல் அறம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home