Monday, December 12, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர்மறைப் பண்புள்ளோர்  மற்றுமிங்கே சிந்தனைகள்

சேர்ந்திருக்கும் மாந்தரைச் சுற்றிப் பழகுங்கள்!

வாழ்க்கையை வெற்றி கரமாக்கி நாள்தோறும்

உள்ளம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உட்பொருள்

அள்ளி வழங்குவார் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home