Thursday, December 08, 2022

நன்றி உணர்வு

 நன்றி உணர்வு!


நன்றி உணர்வுடன் வாழ்வோம்! அதற்காக

என்றும் அடிமையாய் வாழ்வது கூடாது!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home