Thursday, December 08, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


எத்தகைய சூழ்நிலை சுற்றி வளைத்தாலும்

நம்கடமை தன்னையோ நேரத்தில் செய்யவேண்டும்!

என்றும் கவனம் சிதறாமல் பார்க்கவேண்டும்!

நம்முழைப்பே நம்கவனம் ! சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home