Friday, December 02, 2022

பதர்!

 பதர்!


உரமாய்ப் பிறந்தால் விளைச்சல் தருவேன்!

மரமாக நின்றால் நிழலைத் தருவேன்!

நிலவாய்த் தவழ்ந்தால் குளிர்ச்சி தருவேன்!

நிலத்தில் மனிதனாய் நான்பிறந்தேன்! வீண்!

பயன்களே இல்லா பதர்!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home