Monday, November 28, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!


எதுவுமே சும்மா  கனிந்து விடாது!

எதற்கும் முயற்சிகள் தேவையே! நாமோ

முயற்சியை நாளும் முதலீடு செய்தே

இலக்குகளை நோக்கி நடக்கவேண்டும் நாம்தான்!

இலக்கை அடைவோம் முயன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home