Tuesday, November 22, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவரின் ஈடுபாடு, சார்ந்திருத்தல்

 தொந்தரவு

இத்தகைய சூழலால் பாதிப்பே இல்லாமல்

சற்றும் நமது செயலில் குறையில்லை

என்பதைநாம் இங்கே உறுதிசெய்ய வேண்டும்பார்!

இந்தநிலை இங்கே சவாலான ஒன்றுதான்!

நம்செயலில் நாமோ கருத்திலே வைக்கவேண்டும்!

நம்கவனம் நம்செயலில் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home