Wednesday, November 16, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நாளைப் பொழுதை நினைத்துக் கடமையைத்

தேவையின்றித் தள்ளிவைத்தல் நல்லதல்ல! சிக்கலை

ஆவலுடன் அங்கங்கே அப்போதே தீர்க்கவேண்டும்!

ஆர்வமுடன் ஒவ்வொரு நாளும் மனத்திலே

தோன்றும் திருப்தி நிலையோ உயர்வாகும்!

நாளையோ கேள்விக் குறி.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home