Thursday, November 17, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எந்தவொரு வேலையென் றாலும்நாம்  நேரத்தில் 

செய்ய  முயற்சிவேண்டும்! தாமதம் செய்தாலோ

செய்யும் முயற்சி அளவுகூடும்! வேலையை 

நிம்மதியாய்ச் செய்வதற்குக் கற்றல் விவேகமாகும்!

என்றும் கடமையே கண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home