Monday, November 28, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


திருப்தி அடைந்ததும்  லட்சிய தாகம்

இருக்கவே கூடாது என்றில்லை! உள்ளம்

சிறந்த எதிர்கால ஏற்றத்தைக் காண

விடைதேட லாகும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home