Wednesday, November 23, 2022

நண்பர் பன்னீர்செல்வம்


நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பூவிலே தேனை உறிஞ்சுகின்ற எண்ணத்தில்

பூவின்மேல் வந்தமரப் பார்க்கிறதே வண்ணத்துப்

பூச்சிகள் காலைப் பொழுதிலே! நண்பரும்

காலை வணக்கத்தைத் தூதுவிட்டார் நட்புடனே!

நான்மகிழ்ந்தேன் நன்றி நவின்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home