Wednesday, November 30, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வேலையைத் தாமத மாக்க பலமுகவர்

நாள்தோறும் உண்டு! அதிகமாய்ச்

சிந்தித்தல்!

வாழ்விலே எந்த அளவு தவிர்க்கிறோமோ

வாழ்வின் செயல்திறன் அந்த அளவுக்கு

நாளும் அதிகரிக்கும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home