Tuesday, November 29, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஆயிர மாயிரமாய் நேர்மறைக் காட்சிகள்

பூவிதழ்போல் இங்கே மலர்ந்திருக்கு! ஒன்றிரண்டு

பூநாகம் போன்ற எதிர்மறைக் காட்சிகளை

ஏன்நினைக்க வேண்டுமிங்கே? வாழ்க்கையில் மாறுபட்ட

பாடம் புகட்டவந்த தென்றே ஒதுக்கவேண்டும்!

நேர்மறையே நல்லது! செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home