Thursday, December 01, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்முடைய நேரத்தைக் கொள்ளை யடிக்கின்ற

தொந்தரவை மேற்பார்வை செய்தல் கடமையாகும்,!

நம்மனம் மற்றும் செயல்விட்டுத் தள்ளிவைத்தல்

என்றுமே நல்லது! நாளும் செயல்திறன்

தொந்தர வின்றிசெல்லும் காண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home