Sunday, December 04, 2022

தொல்காப்பியச் செம்மல்


ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் படைத்த

தொல்காப்பியச் செம்மல்

புலவர் ஆ.காளியப்பன் அவர்களுக்கு வாழ்த்து!


அறப்பணி மற்றும் அருந்தமிழ்த் தொண்டைச்

சிறப்பாக செய்துவரும் காளியப்பன் வாழ்க!

நிறைவுடன் தொல்காப் பியந்தன்னை மக்கள்

முறையாக கற்று முனைப்புடன்  வாழ்வில்

நடைபோட வைக்கும் புவரய்யா வாழ்க!

தடைவென்று வாழ்ந்துவரும் பண்பாளர் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home