Thursday, December 08, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்ஃ சொல்லோவியத்திற்குக் கவிதை!


கிடைக்கின்ற வாய்ப்பினை ஏற்கவில்லை என்றால்

முறையாக வாய்ப்பைப் பயன்படுத்தா விட்டால்

தடைகள் பெருக்கெடுத்தே சாதனைப் பாதை

அடைபடும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home