Wednesday, December 14, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நிகழ்காலந் தன்னைப் புரிந்துகொண்டு நாமும்

நிகழ்காலப் பின்னணியில் ஆற்றல் புரியும்

மகத்தான சாதனை யாளராக வேண்டும்!

எதிர்காலந் தன்னை நினைப்பதோ இன்று

நிகழ்காலந் தன்னை நழுவவிட்டே நாமோ

இலக்கை இழப்போம் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home