Thursday, December 29, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


மற்றவர்கள் வாழ்விலே உங்கள் இடமறிந்து

எப்போதும் நீங்கள் செயல்படுங்கள்! கர்வமல்ல!

தன்மான மாகும்! இருவகைப்  பண்பிற்கும்

நீங்களோ போராட வேண்டாம்! அவைகளோ

மெய்யான அன்பும் பழகுகின்ற நட்புறவும்!

என்றும் இயல்பாய் வரும்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home