Wednesday, December 28, 2022

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பி சொல்லோவியத்திற்குக் கவிதை!


உன்னுடைய சூழ்நிலையை கட்டுப் படுத்துவதோ 

என்றுமே ஏலாது! உன்னுடைய தேர்வுகளை 

இங்கேநீ கட்டுப் படுத்தலாம்! வாழ்க்கையில்

கண்முன் நடப்பதைக் கட்டுப் படுத்துவதோ

இங்கே எளிதல்ல! ஆனாலும் நீயிங்கே

அந்த நிலைதன்னை எப்படி சந்திக்க

என்பதைக் கட்டுப் படுத்தலாம் நாள்தோறும்!

என்றும் கவனம் சிறப்பு.



மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home