Tuesday, March 28, 2023

அகந்தை



 மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


அகந்தையோ உன்னை எரிப்பதற்கு முன்னால் 

அகந்தையை நீதான் எரித்துவிடு! உந்தன்

அகமிங்கே தூய்மை அடைந்துவிடும்!

வாழ்க்கை

மகத்தாக மாறிவிடும் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home