Friday, March 17, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உந்தன் இலக்கில் கவனம் செலுத்துதல்
அந்த அளவு எளிதல்ல! மற்றவர்கள்
நம்மிடம் நாளும் எதிர்பார்க்கும் தன்மைமுதல்
நம்சேவை தன்னைத் தருவது ஈறாக
கண்போல் கடமை நிறைவுடன் செய்தலாகும்!
உண்மை உழைப்பே உயர்வு.

மதுரை பாபாராஜ்!
 

0 Comments:

Post a Comment

<< Home