Friday, March 17, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

இதுவரை வந்தபின் பின்செல்ல ஏனோ
நினைக்கவேண்டும்? நற்பயன் தன்னை நமக்குத்
தருவதாய் இங்கிருந்தால் மீண்டும் இணைந்து
பணியை விரைந்து முடிப்பதற்குத் திட்டம்
கனியவைத்தல் என்றுமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home