Friday, March 03, 2023

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களைச் செய்ய சிறிதுநேரம் தேவை!
விவேகமாய் நாளும் ஒதுக்கவேண்டும்! மேலும்
சிலபல எல்லைகளைத் தாண்டாமல்  பார்த்து
கவனமுடன் அந்தப் பணிகளை இங்கே
நிறைவேற்ற வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home