Tuesday, April 04, 2023

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

அலைகளைப் போலிருக்க வேண்டும்! அவைகள் 

உயரும் விழுந்தோடும்! ஆனாலும் மீண்டும் 

எழுந்துவிடும்! நேர்மறை எண்ணமுடன் வாழ்ந்தால்

அழுத்துகின்ற சோதனைகள் யாவும் மறையும்!

நிரந்தர மல்ல! உணர்!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home