Sunday, May 21, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களோ தாறுமாறாய்த் தோன்றலாம்! ஆனால்
செயலை முடிக்கின்ற நேரம்
அனைத்தும்
குறையின்றி நேர்த்தியாய் இங்கே முடியும்!
தொடர்ச்சியான உங்கள் முயற்சியே வித்து!
பணிகளை என்றும் அமைதியாக செய்வோம்!
பதட்டம் தவிர்த்தல் நலம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home