Thursday, August 31, 2023

முறுக்காக நம்மைப் பிழிந்தால்


முறுக்காக நம்மைப் பிழிந்தால்?


மாவை நிரப்பிப் பிழிந்தால் முறுக்குவரும்!

ஆவலுடன் வீட்டிலே செய்வார் சுவைத்திருப்போம்!

சூழலோ மாவாக மாறி மனிதரை

நாளும் முறுக்கைப் பிழிவதுபோல் ஆக்கிவிட்டால்

வாழ்வே உளைச்சல்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home