Saturday, August 26, 2023

குடும்ப நண்பர்


குடும்ப நண்பர் திருமதி ச.முனியம்மா அவர்களின் கருத்துக்குக் கவிதை!


வாழ்வில் கவலையில்லை என்றால் மலையையும்

தூக்கலாம்! ஆனால் கவலை படையெடுத்தால்

காகிதத்தைக் கூடநாம் தூக்க முடியாது!

சூழ்நிலையின் தாக்கமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home