Thursday, August 24, 2023

எல்லை மீறினால் தொல்லை!


எல்லை மீறினால் தொல்லை!


எல்லாம் ஒழுங்காக வாழ்ந்தால் அழிவில்லை!

எல்லையை மீறினால் தொல்லைதான் உண்டாகும்!

எல்லைகள் வாழ்க்கைக்கும் வாழவைக்கும் பேரியற்கைத்

தன்மைக்கும் உண்டென் றுணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home