Wednesday, August 23, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நீங்கள் பதட்டமாக உள்ளபோதோ அல்லது
நீங்கள் பொறுமையின்றி உள்ளபோதோ எச்செயலும்
செய்வது கூடாது! உங்கள் செயல்திறனை
நிச்சயம் பாதிக்கும்! ஓய்வெடுத்து ஈடுபட்டால்
வெற்றியுடன் சாதிக்க லாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home